Thursday 4 October 2012

ஸ்ரீ கணபதி காயத்ரி

ஸ்ரீ கணபதி  காயத்ரி 


நம்வாழ்க்கையில்  எத்தகைய இடையூறுகளை எதிர்வந்தபோதிலும்  இடைவிடாது ஸ்ரீ கணபதி காயத்ரியை ஜபிப்பதால் அவற்றை ஜெயித்து விக்கினங்களை விளக்கி வெற்றி காண வைக்கும்  மந்திரம். இது 
அனுபவபூர்வமான சத்தியம் 
பொதுவாக அனைவரும் ஏற்றுக்கொண்ட ஸ்ரீ கணபதி காயத்ரி இதுவே .

ஓம் தத் புருஷாய வித்மஹே 
வக்ரதுண்டாய தீமஹி 
தன்னோ தந்தி ப்ரசோதயாத் 


 நெடுங்காலமாக துரத்திவரும் துரதிருஷ்டத்தை விலக்கி நிலைத்து நிற்கிற அத்ருஷடத்தையும் மகிழ்ச்சியையும் தரக்கூடியது இது 

9,16,32,108,அல்லது 1008 முறைகள் வாய் விட்டோ அல்லது மனதிற்குள்ளோ  சதுர்த்தி திதிகளிலும், செவ்வைக்கிழமைகளிலும் புதன் கிழமைகளிலும்  எந்த ஒரு புதிய காரியத்தைத் தொடங்கும் முன்னரும் இந்த காயத்ரியை முழு நம்பிக்கையோடு ஜபிப்பவர் காரியங்கள் கைடூடிவரக்காண்பது சர்வ நிச்சயம் 

விக்ன விநாயகர் விரும்பியோர் விரும்பிய விதத்தில் எல்லாம் வழிபட இடம் தந்துள்ளவர். அதற்கேற்ப ஸ்ரீ கணபதி காயத்ரி பலவகைப்படும் 

ஓம் ஏக தந்தாய வித்மஹே 
வக்ர துண்டாய தீமஹீ 
தன்னோ தந்தி ப்ரசோதயாத் 

அல்லது 
ஓம் லம்போதராய வித்மஹே 
மகோதராய தீமஹீ 
தன்னோ தந்தி ப்ரசோதயாத் 

அல்லது 
ஓம் தத் கராதாய வித்மஹே 
ஹஸ்தி முகாய தீமஹீ 
தன்னோ தந்தி ப்ரசோதயாத் 

அல்லது 
ஓம் உமா புத்ராய வித்மஹே 

மகோதராய தீமஹீ 
தன்னோ தந்தி ப்ரசோதயாத் 

அல்லது 
ஓம மகோல்காய வித்மஹே 
வக்ரதுண்டாய தீமஹீ 
தன்னோ தந்தி ப்ரசோதயாத் 


இவற்றில் உங்கள் நாவும் மனசும்  எதை எளிதில் ஏற்குமோ அதனையே கணபதி வழங்கிய மந்திரமாக ஏற்று பிரார்த்தனையைத்  தொடருங்கள் 

-சிவானந்த யோகி 





No comments:

Post a Comment