Wednesday 19 September 2012

Thanks

வையவன் எழுதுகிறேன் 
நமது இணையவெளி இதழ் இன்று விநாயக சதுர்த்தி( செப்டம்பர் பத்தொன்பது 2012  அன்று தொடங்குகிறது .இதை வடிவமைப்பதிலும் விளக்கம் தந்து உதவியதிலும் இளம் நண்பர் சதீஷ் கிருஷ்ணன் மிகவும் உதவினார். அவருக்கு நம் மனப்பூர்வமான நன்றியைப் பதிவு செய்வது தான் நம் முதல் போஸ்டிங்.
நன்றி சதீஷ் நன்றி
அடுத்து எல்லா முயற்சிகளிலும் கலங்கரை விளக்காக நின்று வழிகாட்டி வரும் ஆசான் பாரதிக்கு முதல் வணக்கம் . அவர் வணங்கிய மணக்குள விநாயகருக்கும் அம்மை சக்திக்கும் அவரை வணங்கி அவர்மூலம் நம் வணக்கம் தெரிவிக்கிறோம்
அவர் துணை நின்று நம் இணையவெளியை வாழ்த்திக் காப்பாராக 

2 comments:

  1. நான் உங்களுக்கு அவ்வளவு தெளிவாக விளக்கம் அளித்தேனா என்று எனக்கு தெரியவில்லை.....அது உங்களுக்கு புரிந்ததா என்றும் எனக்கு தெரியவில்லை.........

    ஆனால் எனக்கு நன்றி சொல்லி இருக்கிறீர்கள்.....இந்த நன்றி எனக்கு தேவையில்லை என்றே நான் நினைக்கிறேன்.ஏனென்றால் நான் தொழில்நுட்ப பதிவுகளை எழுதும் ஒருவன்....தொழிழ்நுட்ப சந்தேகங்களை கேட்டீர்கள்.அதற்கு நான் விளக்கம் அளித்தேன் அவ்வளவுதான் இது எனது கடமை....


    அதுவும் ஆசான் பாரதி-க்கு முன்னால் எனக்கு நீங்கள் நன்றி சொல்லி இருக்க கூடாது......நன்றி ஐயா

    ReplyDelete
  2. அன்பின் திரு.வையவன் அவர்களுக்கு,
    வலைப்பூவில் வளம் வருகிறேன்...நல்ல செறிந்த விஷயங்கள்
    அடங்கி இருக்கிறது. நிறைய கற்றுக் கொள்ளலாம்.
    பாராட்டுக்கள்.தங்களின் இணையவெளி விண்வெளியைத் தொட எனது வாழ்த்துக்கள்.
    மிக்க நன்றி.
    மிக்க நன்றி.
    அன்புடன்
    ஜெயஸ்ரீ ஷங்கர்.

    ReplyDelete