Friday 21 September 2012

JP Corner


வேரோட்டமும் மேலோட்டமும் 
அ.ஜெகதலப்ரதாபன்

[இது ஜேபி  (ஜெகதலப்ரதாபன்)பகுதி . அவர் பாட்டுக்கு ஏதாவது எழுதுவார். வளவளவேன்றோ  சூடாகவோ வண்டவாளங்களைத் தண்டவாளத்தில் ஏற்றவோ என்னவாவது எழுதுவார். அனுமதிப்போம். லெவல் தாண்டினால் வணக்கம் கூறி வழியனுப்புவோம். சாவி நம் கையில் .. அதாவது உங்கள் கையில் தான் இருக்கிறது .] 
ந்த வருஷம் மழை சரி இல்லை. கவிழ்த்து விட்டது.சு ற்றுச்சூழல்  பூச்சாண்டிகளின்  கூச்சல்   காதில் விழுந்து, விட்டுத்தான் பார்ப்போம் , என்று ஸ்ட்ரைக் செய்திருக்கலாம்.  பெ#தும் கெடுக்கும்,  பெய் யாமலும் கெடுக்கும் என்று வள்ளுவப் பெருந்தகை தான் கூறியிருக்கிறாரே  மழை பெ#தால் அல்லது பெய் யாமல் போனால் ...சா க்கடைசு த்தம் செய் தால் அல்லது செய் யா மல் @பானால்... உட@ன வ.பெ. ரெபரன்ஸ் காட்டுகிறோ ம். வ.பெ  இப்படி  2012  மற்றும் அதைத் தாண்டிக் கூட , தான்   ஒரு ரெபரன்ஸ் மான்யுவல்  ஆக இருக்கிற ஐடியாவில் தான்  தி.குவை   எழுதியிருப்பாரா என்ன?. ஏதோ  அவர் பாட்டுக்கு  எழுதிவிட்டு இன்றைய இளம் எழுத்தாளர்கள்  பத்திரிகை பத்திரிகையாக அலைந்து, நொந்து ,வெந்து போ வது  போலச் சங்கம் சங்கமாக ,நாடிக் கடைசியில் எந்த ஸ்பான்சர்ஷிப்போ  பிடித்து  தி.கு. வை வெளியிட்டிருக்க வேண்டும். அது கிளிக் ஆகி கோ யில் கோ ட்டம் சிலை அரசுப்பேருந்து இப்படி  பெரிய ட்ராபிக்கில் மாட்டி   பூஸ்ட் ஆகி விட்டது. 
இதில் அடிக்கடி தலையணைக்கு உறை மாற்றுவது ஆளுக்கு ஆள்   தி.குவுக்கு உரை. ஒரு லைப்ரரியில் தடுக்கி விழுந்தால் ஒரு தி.கு.உரை மீது தான் விழ@வண்டும். தி.கு வைப்பார்த்தாலேயே எல்லோருக்கும் கை நமநமக்கும் போல  சுஜாதா கூட இதில் மாட்டி வாங்கிக் கட்டிக் கொண்டார். விதி யாரை விட்டது?நீங்கள் கூட ஒன்று எழுதலாமே!
ஒரு கை குறைகிற@த ..ஏதாவது ஐடியா உண்டுமா?
        கம்பர் பரவாயில்லை. அவருக்கு செம  ஸ்பான்சர்ஷிப் .சடையப்ப வள்ளல். பெரிய நிலச்சு வான்தாராக இருந்திருப்பாரா? இருக்கலாம்.  சடையப்பர் நிலத்தில் கூட மழை பெய்யாத பிரச்னை இருந்திருக்காதா என்ன? 
       கம்பர் அவரைச் சந்தித்து தி.கு.வில் வான் சிறப்பு அதிகாரத்தில் இருந்து இரண்டு மூன்று ஐட்டங்களை எடுத்து விட்டிருக்க மாட்டாரா என்ன ? அதில் மைந்து (வட்டார வழக்காளர்களுக்கு ஒரு டிப்ஸ் -வட ஆற்காட்டுத் தமிழ்ப் பெருங்குடி மக்கள் மசிந்து என்பதற்கு இப்படி ஒரு காயநேஜ் விடுவர்)தான் கம்பருக்குத் தேவையான சௌ கரியங்களை ஏற்பாடுசெய்திருக்கக் கூடும். கம்பர் என்றதும் சமீபகாலமாக அவரைப் பாபுலராக்கும் விவகாரத்தில்  நடிகர் சிவகுமார் ஈடுபட்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது.
கொங்கு நாட்டில் கம்பர் பிறந்திருந்தால், அவர் ரேஞ்சே வேறாக  இருந்திருக்கும். 
எப்படியோ . நட்சத்திர  மண்டலம் இலக்கியத்தின் பக்கம் தலை திருப்பி இருக்கிறதே 
ரஜினி ஒரு பேபட்டியில்  தமிழில் தமக்குப் பிடித்த நாவல் பொன்னியின் செல்வன் என்று கூறியிருக்கிறார். @மலும் எஸ்.ராமகிருஷ்ணன்  விழாவில் கலந்து கொண்டு பே சியிருக்கிறார். ராகவே வந்திரர்.. கிரிவலம்... என்று ரஜினி கண் காட்டியதும் கும்பல் கும்பலாகச் சேவிக்க ச்சென்ற  ரஜினி ரசிகர்கள்  பொன்னியின் செல்வன் மற்றும் எஸ்.ரா பக்கம் கண்களைத்  திருப்பலாம்.  உலக வரலாற்றில்  பெய்யாத மழைக்கு மொட்டை போட்டதை விட   ரஜினி உடல் நலம் பெற்றதற்குப் பழனியில்  மொட்டைகள் அதிகம். ஆயிரம். முடிநீக்கியவருக்கு  பல்க்கான வருமானம்.கின்னஸ் @மட்டர்ப்பா. மறுபடியும் மழை விஷயம். முன்பு யாகம் நடத்துவார்கள். மழைக்காகசங்கீதம் அவ்வளவாகக் காணோம் எயய்யவேண்டியவர்கள் அனைவரும் சீரியலில்  சிதைகிறார்கள்.சிவ சிவா. சிவார்ப்பணம்

No comments:

Post a Comment